17/12/2007


நாட்களும் வருடங்களும்
நகர்ந்து கொண்டு செல்கிறது -ஆனால்
நானோ ????

நடைப் பிணம் போல்
அலைந்து திரிகின்றேன் !!!

இவ் விடியலை நோக்கி
விடியும் நாள்
விடிவுக்குரிய நாளாகாது-என்று
எண்ணுகின்ற நாட்களெல்லாம்
ஏமாத்தம் என் வாழ்வில் !!!

என்று வசந்த காலம் துளிர் விடும்
அந்த நாளுக்காக...
காத்திருக்கும் காலங்கள்

கனவாகுமா ?????
நனவாகுமா ............என்று?
காலம்....... தான் பதில் சொல்லும்!!!....
Ny