14/07/2008

அது ஒரு பொற்காலம்


கல்லூரி செல்லும்
ஒவ்வொரு
காலை வேளையும்
இன்பங்கள் பொங்கியெழும்
கனவுகள் நிறைந்திருந்த
அதுவொரு பொற்காலம் .....
இதயத்தின் எந்த
மூலையில்
புதையுண்டு போனதோ ???
விம்மிப் புடைந்தநெஞ்சுக்குள்
அத்தனையும் துயரச் சுமைகள் தான் ..!!!