13/12/2007


எதற்காக .....அன்பே !!!

என்னை கண்ணீரில்
கரைய வைத்து
கருனையற்றவனாய்
நீ சென்றாய்..???

சாம்பிராணி புகைபோல
பொங்கியெழும்
உன் ஞாபகங்கள் தான்
என் சிந்தை கலங்க வைக்கிறது!!!

நீயென் இதயத்தை
புரிந்து கொள்ளும் போது
நானிருப்பேன்..
புதைகுழிக்குள்..!!!

No comments: