14/07/2008

அது ஒரு பொற்காலம்


கல்லூரி செல்லும்
ஒவ்வொரு
காலை வேளையும்
இன்பங்கள் பொங்கியெழும்
கனவுகள் நிறைந்திருந்த
அதுவொரு பொற்காலம் .....
இதயத்தின் எந்த
மூலையில்
புதையுண்டு போனதோ ???
விம்மிப் புடைந்தநெஞ்சுக்குள்
அத்தனையும் துயரச் சுமைகள் தான் ..!!!

2 comments:

Vishnu... said...

கல்லூரிக்காலம்
அனைவருக்கும்
கடந்துபோன பொற்காலமே..
இனிக்கிடைப்பது கடினமே
வாழ்த்துக்களுடன் !!!...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

சோபி said...

உண்மைதான் விஷ்ணு
இனி அப்படி ஒரு காலம் வராது...
நினைத்து பாக்கத்தான் முடியும்

அன்புடன் நந்தா