13/12/2008

நான் ....


காதல் தேடி
வாழ்ந்தேன்
அன்று ...
அது கையில்
கூடி வந்த நேரத்தில்
பாக்க சென்றேன்
நான் பாக்கும்
முன் எத்தனையோ
லீலைகள்...????

காதல் செடியும்
வளர்த்தேன் அன்று
ஆனால்
பூ பூப்பதையும்
பாக்கவில்லை ...!!!
நான் ....
காதல் வரத்தை மட்டுமே
கேட்டுப் பார்த்தேன்
அவனோ
கொடுக்கவே இல்லை ..
காரணம் கேட்டேன் ..
காலம் சொல்லும்
என்றான்....
உணர்ந்தேன் நானும்

காளை முகத்தை
கடைசி வரை
நானும்
பாக்கவே இல்லை ...
இருந்த போது
ஏற்க்க மறுத்தான்
அது தான் அவன்
பிடிவாதம் ...
அவன் பிரிந்த போது
நான் பாக்க துடித்தேன்....
ஐயோ கொடுமைகள்

No comments: